காந்தள்- State flower of Tamilnadu.India.
கார்த்திகை மலர் - ஒண் செங்காந்தள்' என்று சிறப்பிக்கப் பட்டுள்ள இந்தக் கார்த்திகைப் பூவை முருகனுக்கு உகந்தது என்பர்.
காந்தள் ஒற்றை விதையிலைத் தாவரங்களில் வெங்காயக் குடும்பமாகிய லில்லிஆசியே (Liliaceae) எனப்படும் வகையினைத் சேர்ந்ததாகும். காந்தள் என அழைக்கப்படும் கார்த்திகைத் திங்களில் முகிழ்விடும் இம்மலர்க் கொடி தமிழீழம் தவிர இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இதன் தாவரவியற் பெயர்: லில்லி ஆசியே குளோரி லில்லி (Liliaceae Glory lily), இது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காட்சியளிக்கும். இதை மேலாண்மை பொருந்திய மலராகக் கருதுகிறார்கள்.
பூக்கள் பெரியவை. இலைக் கக்கத்தில் தனியாக இருக்கும். அல்லது கிளைகளின் நுனியில் இலைகள் நெருங்கியிருப்பதால் சமதள மஞ்சரி போலத் தோன்றும். அகல் விளக்குப் போன்ற, ஆறு இதழ் கொண்ட இப்பெரிய பூக்கள் (6-7 செ.மீ நீளம்) செப்ரம்பர் தொடக்கம் ஜனவரியிலும், மார்ச்சிலும் மலர்கின்றன. பூக்காம்பு 3-6 அங்குல நீளமிருக்கும். முனையில் வளைந்திருக்கும். 2.5 அங்குல நீளம், 0.3-0.5 அங்குல அகலம் கொண்டதாகும். குறுகி நீண்டு ஓரங்கள் அலைபோல நெளிந்திருக்கும்.Tamil Wikipedia
Tags: flowers GloryLily glorisasuperba nature India Chennai Canon60D Tamron90mm Gloriosa superba
© All Rights Reserved
Tags: snail nature India Chennai CanonEOS760D Tamron90mm
© All Rights Reserved
Tags: tawnycoster Butterfly insects India nature Chennai Canon60D TamronAF18-270mmPZD
© All Rights Reserved
red cotton bug (dysdercus singulatus) enjoys white-winged flying ant (ஈசல் )
Tags: redcottonbug nature India Chennai Canon60D Tamron90mm Macro ஈசல்
© All Rights Reserved
Tags: Butterfly insects StipedTiger India nature Chennai Canon60D TamronAF18-270mmPZD
© All Rights Reserved